News
சிங்கப்பூரின் முன்னாள் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவராகப் பதவியேற்கவுள்ளார்.
கோலாலம்பூர்: காவல்துறை மற்றும் வங்கி எச்சரித்தும் இணைய மோசடியில் சிக்கி 49,040 வெள்ளி இழந்துள்ளார் 57 வயது மலேசியர்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தமது தண்டனையை நிறைவேற்றினார். இனி அவர் சிங்கப்பூர் சிறைச் சேவையின் ...
பீஷான் விளையாட்டரங்கில் வியாழக்கிழமையன்று (ஜூன் 5) நடைபெற்ற அந்த நட்பாட்டத்தில் மாலத் தீவுகள் அணியைச் சிங்கப்பூர் அணி, 3-1 ...
“ஒரு கத்தியை என்னிடம் கொடுத்துத் தாக்கும்படி சொன்னதும், எதிரே வந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்தேன். “அதிக எடை கொண்ட ...
ஒருங்கிணைந்த உல்லாசத் தலம் எங்கிலும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வைக் கொண்டாடும் வகையில், ‘நீடித்த நிலைத்தன்மைமிக்க ...
அதில் ஒன்பது பயணிகள் காயமடைந்ததாக ஜெர்மானியக் காவல்துறை அதிகாரிகள் கூறினர். ஜெர்மானியத் தலைநகர் பெர்லினிலிருந்து புறப்பட்ட ...
சிங்கப்பூர் சுங்கத்துறை 2024ஆம் ஆண்டில் $8.5 பில்லியனுக்கும் அதிகமான பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) வசூலித்தது.
காஷ்மீருடன் நேரடி ரயில் இணைப்புக்கான உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தடத் திட்டம், கடந்த 1997ல் தொடங்கப்பட்டது.
புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி எதிர்வரும் 2027 மார்ச் 1ஆம் தேதியன்று தொடங்கும் ...
அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரிக்குச் சென்னை ஐஐடியில் சேர இடம் கிடைத்தது. கல்வராயன் மலைப் பகுதியில் இருந்து ...
நாசர், அசோக் செல்வன், திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், வடிவுக்கரசி, வையாபுரி, ஐஸ்வர்யா லட்சுமி என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களில் ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results